/* */

கடலோர மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம்

கடலோர மாநில முதல்வர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

HIGHLIGHTS

கடலோர மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம்
X
கடலோர மாநில முதலமைச்சர்களுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ( பைல் படம்)

சென்னை : மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறு துறைமுகங்களை முறைப்படுத்துவதற்கு ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ள புதிய சட்ட முன்வரைவு குறித்து அனைத்து கடலோர மாவட்டங்களை சேர்ந்த முதலமைச்சர்களுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதன் அடிப்படையில், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கம், குஜராத், கோவா, மகாராஷ்டிரா, ஒடிசா, புதுச்சேரி ஆகிய கடலோர மாநிலங்களை சார்ந்த 9 மாநில முதல்வருக்கு கடிதம் மூலம் முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் எழுதிய கடிதத்தில்,

ஒன்றிய அரசின் புதிய சட்ட முன்வடிவு மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கிறது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகவே ஒன்றிய அரசு கொண்டு வரும் துறைமுக மசோதாவை 9 கடலோர மாநிலங்களும் எதிர்க்க வேண்டும். என முதல்வர் தெரிவித்துள்ளார்.

Updated On: 22 Jun 2021 8:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  2. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  4. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  6. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  7. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...
  8. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  10. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு