/* */

மூதறிஞர் ராஜாஜியின் 143 வது பிறந்த நாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை

சென்னை உயர் நீதி மன்ற வளாகத்தில் உள்ள மூதறிஞர் ராஜாஜியின் சிலைக்கு,143 வது பிறந்த நாளையொட்டி அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

HIGHLIGHTS

மூதறிஞர் ராஜாஜியின் 143 வது பிறந்த நாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை
X

மூதறிஞர் ராஜாஜி

மூதறிஞர் ராஜாஜி அவர்களின் 143 வது பிறந்த நாளையொட்டி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், சேகர்பாபு, உள்ளிட்ட அரசு துறை உயர் அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

மூதறிஞர் ராஜாஜியின் 143 வது பிறந்த நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தினோம்..

தமிழகம் உள்ள வரை ராஜாஜியின் புகழ் நிலைத்து இருக்கும் மகாத்மா காந்தியின் சீடராக இருந்து , நல்ல நிர்வாக திறன் படைத்தவர் ராஜாஜி என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது என்றார்.

விடுபட்ட விடுதலை போராட்ட வீரர்களுக்கு அரங்கம் அமைப்பது, சிலை அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Updated On: 11 Dec 2021 2:10 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  2. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  7. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  9. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  10. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...