Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி : முதல்வர் அதிரடி அறிவிப்பு
10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத் தேர்வுகளை தனித் தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
HIGHLIGHTS
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் இன்று வெளியிட்ட உத்தரவு: செப்டம்பர் 2021-ல் நடைபெறவுள்ள 10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத்தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தற்போது நிலவி வரும் கோவிட்-19 தொற்று பரவல் காரணமாக தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளதாக இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.