/* */

கட்சி நிர்வாகி கொலை- சென்னையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்டதை கண்டித்து, சென்னையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கட்சி நிர்வாகி கொலை- சென்னையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

சென்னை அண்ணாசாலை தாராபூர் டவர் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அப்போது பேசிய தமிழக பொதுச்செயலாளார் உமர் பாரூக். 

கேரளா மாநிலத்தில், கேரளா மாநில எஸ்டிபிஐ கட்சி மாநில செயலாளர் ஷான் கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து சென்னை அண்ணாசாலை தாராபூர் டவர் அருகே நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், கொலை செய்த நபர்களை கைது செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்டிபிஐ கட்சி தமிழக பொதுச்செயலாளார் உமர் பாரூக், சமூக தொண்டாற்றி வந்த நிர்வாகி ஷானை கொடுரமான முறையில் கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என தெரிவித்தார். பாசிச பயங்கரவாதிகள் தங்கள் நிர்வாகியை கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் கேரளா அரசும், மத்திய அரசும் , இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். பாசிச சக்திகளை கட்டுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என கூறிய அவர், மரணத்திற்க்கு நீதிகிடைக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எச்சரித்தார்.

Updated On: 20 Dec 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்