/* */

எஸ்டிபிஐ கட்சி மத்திய சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் சாலை மறியல் போராட்டம்

எஸ்டிபிஐ  கட்சி மத்திய சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் சாலை மறியல் போராட்டம்
X

மத்திய அரசைக்கண்டித்து சென்னையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர்.

3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் எஸ்டிபிஐ கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி விவசாயிகள் (27.09.21) நடத்திய பாரத் பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக எஸ்டிபிஐ கட்சி மத்திய சென்னை மாவட்டம் (வடக்கு) சார்பாக ,மத்திய சென்னை மாவட்ட (வடக்கு) பொதுச் செயலாளர் எஸ்வி. ராஜாள் தலைமையில், துறைமுகம் தொகுதி, பாரிமுனை, குறளகம் அருகில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் மத்திய சென்னை மாவட்ட (வடக்கு) நிர்வாகிகள் மற்றும் துறைமுகம், வில்லிவாக்கம் மற்றும் எழும்பூர் தொகுதி,வட்டம்,கிளை நிர்வாகிகள் மற்றும் SDTU மத்திய சென்னை மாவட்டம் மற்றும் கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்துக்கொண்டு மத்தியில் ஆளும் ஒன்றிய அரசை கண்டித்தும், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.


Updated On: 27 Sep 2021 6:54 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து