/* */

வக்ஃபு வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் : அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் வக்ஃபு வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

வக்ஃபு வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் : அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்பு
X

சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த  வக்ஃபு வாரியத்தின் ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான்.

சென்னை தலைமைச் செயலகத்தில் வக்ஃபு வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திக் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 July 2021 1:40 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்