/* */

விவசாயிகள் கடன் பெற தடையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

விவசாயிகள் கடன் பெற தடையில்லை என்று சட்டப்பேரவைக் கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

விவசாயிகள் கடன் பெற தடையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
X

கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி 

சென்னை : தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடன் பெற எந்த தடையுமில்லை விவசாயிகள் யார் வேண்டுமானாலும் கடன் பெற்றுக்கொள்ளலாம் என சட்டப்பேரவைக் கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை 16 லட்சம் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.12 லட்சம் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Updated On: 23 Jun 2021 6:45 AM GMT

Related News