Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
விவசாயிகள் கடன் பெற தடையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
விவசாயிகள் கடன் பெற தடையில்லை என்று சட்டப்பேரவைக் கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
சென்னை : தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடன் பெற எந்த தடையுமில்லை விவசாயிகள் யார் வேண்டுமானாலும் கடன் பெற்றுக்கொள்ளலாம் என சட்டப்பேரவைக் கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை 16 லட்சம் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.12 லட்சம் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.