/* */

கிரானைட் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக கொரோனா நிவாரண நிதியுதவி

தமிழ்நாடு குவாரி கிரானைட் உரிமையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பாக 1 கோடியே 25 லட்சத்து 1 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையைை தமிழக முதல்வரிடம் வழங்கினர்.

HIGHLIGHTS

கிரானைட் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக கொரோனா நிவாரண நிதியுதவி
X

சென்னை: தமிழ்நாடு குவாரி கிரானைட் உரிமையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பாக கொரோனா நிவாரண நிதியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடியே 25 லட்சத்து 1 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையைை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினர்.

இந்நிகழ்வின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 26 Jun 2021 6:01 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  2. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  3. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  4. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  5. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  6. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  7. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
  8. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  9. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  10. குமாரபாளையம்
    மொழிப்போர் தியாகிகள் நினைவு தூணின் முன்பு கட்டுமான பணி நிறுத்தம்!