Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
ஓய்வு நில அளவை ஊழியர் சங்கத்தின் சார்பில் கொரோனா நிவாரண நிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்
தமிழ்நாடு ஓய்வு பெற்ற நில அளவை ஊழியர் சங்கத்தின் சார்பில் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 20 லட்சத்து 20 ஆயிரத்து 20 ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்.
HIGHLIGHTS
சென்னை : தமிழ்நாடு ஓய்வு பெற்ற நில அளவை ஊழியர் சங்கத்தின் சார்பில் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 20 லட்சத்து 20 ஆயிரத்து 20 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில், நில அளவை ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் ராமசுப்பு, பொதுச் செயலாளர் நந்தகோபால், பொருளாளர் ராமலிங்கம், துணை செயலாளர் வரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.