/* */

நீர்வளம் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில் கொரோனா நிதி

நீர்வளம் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில் கொரோனா நிதி
X

சென்னை : தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் நீர்வள ஆதாரத்துறை மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 40 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நேரில் வழங்கினார்.

இந்நிகழ்வின் போது பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, பொறியாளர் சங்கத்தின் தலைவர் பிரபாகர், பொதுச் செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Updated On: 26 Jun 2021 5:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  2. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  3. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  4. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  5. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  6. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு