/* */

சென்னை பெருநகர காவல் கொரோனா உதவி மையம் எண்.9498181239 அறிவிப்பு

ஊரடங்கில் தகவல்கள் மற்றும் ஆலோசனை பெற சென்னை பெருநகர காவல் துறை 9489181239 என்ற கொரோனா உதவி மையம் எண்ணை அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

சென்னை பெருநகர காவல் கொரோனா உதவி மையம் எண்.9498181239 அறிவிப்பு
X

தமிழகத்தில் கரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. மேலும் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 05.00 மணி வரையில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவித்து அமலில் உள்ளது.

பொதுமக்கள் கரோனா ஊரடங்கு குறித்து தகவல்கள் பெறவும்,சந்தேகங்களை கேட்கவும் சென்னை பெருநகர காவல்துறையின்கரோனா கட்டுப்பாட்டறை உதவி மையம் எண் 9498181239அறிவித்துள்ளது.

பொதுமக்கள் கரோனா ஊரடங்கு குறித்த தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் பெற சென்னை பெருநகர காவல்துறையின் கரோனா கட்டுப்பாட்டு அறையின் 9498181239 என்ற உதவி மைய எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொல்லலாம் என தெறிவிக்கப்படுள்ளது.

மேலும், அவசர உதவி தேவைப்படுவோர் காவல்துறை உதவி எண்.100 மற்றும் 112 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறும், காவலன் SOS செயலியை பயன்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 9 Jan 2022 6:08 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!