/* */

மேலும் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தலைமைச் செயலர் உத்தரவு

நேற்று அரசு அதிகாரிகள் மாற்றம் பெற்றதை தொடர்ந்து இன்று மேலும் 39 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

HIGHLIGHTS

மேலும் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் :  தலைமைச் செயலர் உத்தரவு
X

தலைமைச்செயலர் இறையன்பு.

சென்னை: தமிழகத்தில் 39 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலர் வே.இறையன்பு ஐஏஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறிப்பாக, திருவாரூர் ஆட்சியர் சாந்தா நில நிர்வாக கூடுதல் ஆணையர் ஆகவும்,

முன்னாள் செங்கல்பட்டு ஆட்சியர் ஜான் லூயிஸ் உள்துறை மதுவிலக்கு ஆயத் தீர்வை இணைச் செயலாளராக நியமனம்

திருப்பூர் முன்னாள் ஆட்சியர் விஜய கார்த்திகேயன் மாநில மனித உரிமை ஆணைய செயலர் ஆகவும்
நாமக்கல் முன்னாள் ஆட்சியர் மெகராஜ் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணை செயலர் ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Updated On: 16 Jun 2021 7:41 AM GMT

Related News

Latest News

  1. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  2. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  3. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  4. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  5. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  6. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  7. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த
  8. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்தநாள்: பெருந்துறையில் சர்க்கரைப் பொங்கல்...
  9. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  10. தேனி
    வீரபாண்டி கோவில் திருவிழாவில் ஒரே நேரத்தில் 61 அக்னிசட்டி எடுத்த...