கோவை வார்ப்பட சங்கத்தின் சார்பாக 1.10 கோடி கொரோனா நிதி

கோவை வார்ப்பட சங்கத்தின் சார்பாக 1.10 கோடி கொரோனா நிதி
X

கோவை வார்ப்பட சங்கத்தின் சார்பாக ஒருகோடியே பத்து லட்சம் ரூபாய் கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். அருகில் அமைச்சர் சாமிநாதன்.

கோவை வார்ப்பட சங்கத்தின் சார்பாக தலைமைச் செயலகத்தில் இன்று கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடியே 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் நேரில் வழங்கினர்.

சென்னை : கோவை வார்ப்பட சங்கத்தின் சார்பாக தலைமைச் செயலகத்தில் இன்று கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடியே 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களிடம் நேரில் வழங்கினர்.

இச்சந்திப்பின்போது செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் வார்ப்பட சங்கத்தின் பால்ராஜ், முத்துக்குமார், எழில், கணேஷ் ஜெகதீசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture