/* */

விமானத்தில் தங்கம் கடத்தல்

துபாயிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் ரூ.12.21 லட்சம் மதிப்புடைய 251 கிராம் தங்கம் கடத்தல், திருச்சியை சோ்ந்த பயணி கைது.

HIGHLIGHTS

விமானத்தில் தங்கம் கடத்தல்
X

துபாயிலிருந்து சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு ஏா்இந்தியா விமானம் இன்று வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது திருச்சியை சோ்ந்த மதிவல்லபன் கருணாமூா்த்தி(23) என்ற பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதனையிட்டனா். அவா் துபாயிலிருந்து வீடுகளை சுத்தம் செய்யும் (வேக்கும் கிளிநா்) என்ற கருவியை வாங்கி வந்திருந்தார். சுங்கத்துறையினா், அந்த கருவியை கழற்றி பார்த்து சோதித்தனா். அதனுள் தங்கக்கட்டி ஒன்றை மறைத்து வைத்திருந்தார். அதன் எடை 251 கிராம். சா்வதேச மதிப்பு ரூ.12.21லட்சம். இதையடுத்து தங்கக்கட்டியை பறிமுதல் செய்த சுங்கத்துறையினா், கடத்தல் பயணியை கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

Updated On: 8 May 2021 4:38 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  3. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  4. லைஃப்ஸ்டைல்
    கஸ்தூரி மஞ்சளின் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    கொடூர வலி தரும் சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
  6. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  7. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  8. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  9. குமாரபாளையம்
    நகராட்சி பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஆய்வு..!
  10. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!