/* */

சென்னை கடற்கரை பகுதியில் நடைப்பயிற்சிக்கு தடையா ..?

சென்னை கடற்கரை பகுதியில் நடைப்பயிற்சிக்கு   தடையா ..?
X

சென்னையில் கடற்கரை பகுதிகளில் கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக ஆலோசனை நடப்பதாக மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார். சென்னை பாலவாக்கத்தில் நிருபர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறியதாவது: சென்னையில், வீடு தேடி வரும் மாநகராட்சி ஊழியர்களிடம் கொரோனா அறிகுறி இருந்தால் எந்தவித சங்கடமும் இல்லாமல் உடனே தெரிவிக்க வேண்டும். அது தொடர்பாக சிகிச்சை அளிக்கப்படும் போது உயிரிழப்பை நம்மால் தவிர்க்க முடியும்.

மேலும் கடற்கரைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்க ஆலோசனை நடக்கிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும். காலையில் நடைபயிற்சிக்கு மட்டும் அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது என்றும் கூறினார்.

Updated On: 10 April 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!