/* */

ஹைதராபாத்தில் மோசமான வானிலையால் விமானங்கள் தாமதம்: கவர்னர் தமிழிசை அவதி

ஹைதராபாத்தில் ஏற்பட்ட மோசமான வானிலையால் விமான சேவை நிறுத்தப்பட்டது. இதில் கர்வனர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட 169 பயணிகள் அவதியடைந்தனர்.

HIGHLIGHTS

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மோசமான வானிலை காரணமாக திருப்பதியிலிருந்து 69 பயணிகளுடன் ஹைதராபாத் சென்ற இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம்,ஹைதராபாத்தில் தரையிறங்க முடியாமல் நேற்று இரவு 11 மணிக்கு சென்னை விமானநிலையத்தில் வந்து தரையிறங்கியது.

அதன் பின்ப அங்கு வானிலை சீரடைந்த பின்பு இன்று அதிகாலை ஒரு மணிக்கு மீண்டும் சென்னையிலிருந்து ஹைதராபாத் புறப்பட்டு சென்றது.

அதைப்போல் ஹைதராபாத்திலிருந்து நேற்று இரவு 11 மணிக்கு சென்னை வரவேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம்,இன்று அதிகாலை 2.30 மணிக்கு வந்தது.அந்த விமானத்தில் தெலுங்கானா மாநில கவா்னா் தமிழிசை சவுந்திரராஜன் உட்பட 169 பயணிகள் வந்தனா்.

மேலும் சென்னையிலிருந்து நேற்று இரவு 10 மணிக்கு 129 பயணிகளுடன் ஹைதராபாத் செல்ல வேண்டிய ஏா் ஏசியா விமானம் 2 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 12 மணிக்கு புறப்பட்டு சென்றது. பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

Updated On: 9 Oct 2021 9:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  3. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  5. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  7. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  8. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே லாரி டிரைவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த தம்பி
  10. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!