/* */

பேரிடர் காலத்தில் உணவு வழங்கும் தெற்கு ரயில்வே நிர்வாகம்..!

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 500 க்கும் மேற்பட்டோர்க்கு இலவச உணவை தெற்கு ரயில்வே நிர்வாகம் வழங்கியது.

HIGHLIGHTS

பேரிடர் காலத்தில் உணவு வழங்கும்  தெற்கு ரயில்வே நிர்வாகம்..!
X

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே சார்பாக இலவச உணவு வழங்கப்பட்டது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உணவின்றி தவித்த சுமார் 500 க்கும் மேற்பட்டோருக்கு காலை மாலை மற்றும் இரவு உணவு தெற்கு ரயில்வே சார்பாக இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் கொரோனா ஊரடங்கு காலம் முடியும் வரை இலவச உணவு வழங்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Updated On: 20 May 2021 6:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  2. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  3. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  4. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  5. ஈரோடு
    வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான...
  6. தொழில்நுட்பம்
    ஐக்யூ Z9x 5G: இளைஞர் மனம் கவர்ந்த புதிய ஸ்மார்ட்போன்
  7. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  8. வீடியோ
    🔴 LIVE : தளபதி விஜய், தனுஷ், கமல் மீது விசாரணை வேண்டும் வீரலட்சுமி...
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    Redmi Buds 5A: இசைப் பிரியர்களுக்கான சிறகுகள்