/* */

பாலியல் புகார்: சென்னை தடகள பயிற்சியாளருக்கு 11ம் தேதி வரை சிறை!

பாலியல் புகாரில் கைதான தடகள பயிற்சியாளர் நாகராஜனை 11ம் தேதி வரை சிறையில் அடைக்க நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

HIGHLIGHTS

பாலியல் புகார்: சென்னை தடகள பயிற்சியாளருக்கு 11ம் தேதி வரை சிறை!
X

தடகள பயிற்சியாளர் நாகராஜன்.

சென்னை கே.கே.நகர் பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த விவகாரம் அனல் பறந்து கொண்டிருக்கும்போதே சென்னை பாரிமுனையில் உள்ள பிரைம் ஸ்போர்ட் அகாடமி நடத்தி வரும்தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீதும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. தடகள வீராங்கனை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக நாகராஜன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெவளியாகியன.

கைதான நாகராஜன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரை 11 ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 30 May 2021 6:05 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்