/* */

எம்ஜிஆர் உருவப்படத்திற்கு ஜெயக்குமார், அதிமுகவினர் மலர் தூவி அஞ்சலி

சென்னை துறைமுகம் தொகுதியில், எம்ஜிஆர் உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செய்தார்.

HIGHLIGHTS

எம்ஜிஆர் உருவப்படத்திற்கு ஜெயக்குமார், அதிமுகவினர்  மலர் தூவி அஞ்சலி
X

எம்.ஜி.ஆர் படத்திற்கு மாலை அணிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 34வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை துறைமுகம் பகுதிய்ல், எம்ஜிஆர் உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் துறைமுகம் தொகுதியில், கன்னித்தாய் எம்ஜிஆர் மன்றம் சார்பில், ஏழைகளுக்கு பி ஜெயக்குமார் அன்னதானம் வழங்கினார். இதில் மாவட்ட செயலாளர் பாலகங்கா, நாகமணி, நடராஜன், கேப்டன் குணா, வெற்றிலை மாரி, ஆர் முனியப்பன், டி ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Dec 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  2. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  3. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  4. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  7. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  8. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  9. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!