Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
எம்ஜிஆர் உருவப்படத்திற்கு ஜெயக்குமார், அதிமுகவினர் மலர் தூவி அஞ்சலி
சென்னை துறைமுகம் தொகுதியில், எம்ஜிஆர் உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செய்தார்.
HIGHLIGHTS
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 34வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை துறைமுகம் பகுதிய்ல், எம்ஜிஆர் உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் துறைமுகம் தொகுதியில், கன்னித்தாய் எம்ஜிஆர் மன்றம் சார்பில், ஏழைகளுக்கு பி ஜெயக்குமார் அன்னதானம் வழங்கினார். இதில் மாவட்ட செயலாளர் பாலகங்கா, நாகமணி, நடராஜன், கேப்டன் குணா, வெற்றிலை மாரி, ஆர் முனியப்பன், டி ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.