சென்னையில் இந்திய தேசிய லீக் கட்சி, கவன ஈர்ப்பு போராட்டம்

சென்னையில் இந்திய தேசிய லீக் கட்சி, கவன ஈர்ப்பு போராட்டம்
X

சென்னையில் தேசிய லீக் கட்சி சார்பாக கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

சென்னை ராஜரத்தினம் மைதானம் சாலை அருகே இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

சென்னையில் தேசிய லீக் கட்சியின் சார்பில் நடந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில்அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெறும் கைதிகள் சுமார் 39 பேர் விடுதலை செய்ய வேண்டும்,

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஆண்டு 700 சிறைக்கைதிகளை விடுதலை செய்ய திமுக அரசு அறிக்கைகள் வெளியிடப்பட்டது

அதில் விடுபட்ட 39இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் 7 தமிழர்கள் பெயர்களும் இணைக்கா வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture