/* */

ஜுஸ் கொடுத்து மநீம வேட்பாளர் எழும்பூரில் வாக்கு சேகரிப்பு

ஜூஸ் கொடுத்து எழும்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஓட்டு கேட்பு

HIGHLIGHTS

ஜுஸ் கொடுத்து மநீம வேட்பாளர்  எழும்பூரில் வாக்கு சேகரிப்பு
X

எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மநீம வேட்பாளர் பிரியதர்ஷினி ஜுஸ் போட்டு கொடுத்து அங்குள்ளவர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், வர்த்தகர்கள், மீனவர்கள் என தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று பல்வேறு தரப்பினரிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

எழும்பூர் தொகுதியில் பிரச்சாரம் செய்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரியதர்ஷினி, கடை ஒன்றில் ஜுஸ் போட்டு கொண்டிருந்த கடைக்காரிடம் அதற்கான செய்முறை விளக்கத்தை கேட்டார். பின்னர் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ஜுஸ் போட்டு கொடுத்து அங்குள்ளவர்களிடம் டார்ச் லைட் சின்னத்துக்கு ஆதரவு கேட்டார்.

கடந்த 60 ஆண்டுகளாக எழும்பூர் தொகுதியில் பெண்கள் யாரும் சட்டமன்ற உறுப்பினராக வரவில்லை. எனக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும். முதல்வராக யார் வரவேண்டும் என்பதை பார்க்காமல் சட்டமன்ற உறுப்பினரை என்னை மனதில் வைத்து தனக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

Updated On: 23 March 2021 11:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  3. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  4. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  5. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  7. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  8. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  9. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’