/* */

எழும்பூர் காவல்துறை அருங்காட்சியகம்: திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை எழும்பூரில் புதிதாக அமைக்கப்பட்ட காவல்துறை அருங்காட்சியகம் மக்கள் பார்வையிடுவதற்காக திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

HIGHLIGHTS

சென்னை எழும்பூரில் புதிதாக, காவல்துறை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, எழும்பூரில் இருந்த பழைய காவல் ஆணையர் அலுவலகம், அருங்காட்சியமாக மாற்றி அமைக்கப்பட்டது.இதை மக்கள் பார்வையிடுவதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

எழும்பூர் காவல்துறை அருங்காட்சியகத்தில், மக்கள் பார்வையிடும் வகையில் பிஸ்டல், ரிவால்வர் முதல் நவீன ரக துப்பாக்கிகள் வரை இடம் பெற்றுள்ளன.

Updated On: 28 Sep 2021 10:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  4. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  5. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  6. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  7. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  8. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  9. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...