அதிர்ச்சி ரிப்போர்ட்! சென்னையில் புதிதாக 6,297 பேருக்கு கொரோனா தொற்று

அதிர்ச்சி ரிப்போர்ட்! சென்னையில் புதிதாக 6,297 பேருக்கு கொரோனா தொற்று
X

கோப்பு படம்

சென்னையில் ஒரே நாளில் புதிதாக 6,297 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 6,297 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags

Next Story
ai in future agriculture