/* */

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் தயாநிதிமாறன் எம்பி ஆய்வு

சென்னை

HIGHLIGHTS

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் தயாநிதிமாறன் எம்பி ஆய்வு
X

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை வசதிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தயாநிதி மாறன் எம்பி ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

முன்பாக மருத்துவமனை முதல்வர் மற்றும் மூத்த மருத்துவர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கலந்து ஆலோசித்தனர். அதன் பின்னர் மருத்துவனையில் கொரோனா தொற்று பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், பிற பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் சுமார் 3385 உணவுப் பொட்டலங்களும் தண்ணீர் பாட்டில்களையும் அமைச்சர் சேகர்பாபு மற்றும் தயாநிதி மாறன் எம்பி ஆகியோர் வழங்கினர்.

Updated On: 13 May 2021 12:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது