/* */

சென்னை வரும் பயணிகளுக்கு கொரோனா தடுப்பூசி

சென்னை வரும் பயணிகளுக்கு  கொரோனா தடுப்பூசி
X

கோயம்பேடு பஸ் நிலையத்தில் டிரைவர், கண்டக்டர், பயணிகளுக்கு இலவச கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாமை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

சென்னையில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால், மக்கள் அதிகம் கூடும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள் மற்றும் வெளியூருக்கு செல்லும் பயணிகள்,டிரைவர், கண்டக்டர் ஆகியோர்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி சென்னை மாநகராட்சி சார்பில் இலவசமாக போடப்பட்டு வருகிறது.

Updated On: 24 March 2021 2:37 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்