"கொரோனா தடுப்பூசி திருவிழா" தமிழக அரசு அறிவிப்பு!

X
By - C.Pandi, Reporter |9 April 2021 3:37 PM
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அதிகப்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
மேலும், இரவு ஊரடங்கு போன்ற கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும் எனவும் தலைமைச் செயலாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா 2வது அலையை சமாளிக்க அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அரசின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே ஏப்.14 முதல் 16 வரை தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா அனுசரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu