/* */

சென்னையின் 15 மண்டலங்களில் கொரோனா கட்டுப்பாட்டு அறைகள்: ஆணையர்

சென்னையின் 15 மண்டலங்களில் கொரோனா கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறினார்.

HIGHLIGHTS

சென்னையின் 15 மண்டலங்களில் கொரோனா   கட்டுப்பாட்டு அறைகள்: ஆணையர்
X

ஆணையர் ககன்தீப் சிங் பேடி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாட்டுகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் 15 மண்டலங்களில் கொரோனா கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய அவர், வீட்டுத் தனிமையில் இருப்பவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு சிகிச்சை அளிக்கிறோம். வீடுகளில் சிகிச்சை பெறுபவர்களை களப்பணியாளர்கள் சந்தித்து உதவி கிடைப்பதை உறுதி செய்வார்கள் எனக் கூறியுள்ளார்.

Updated On: 14 May 2021 12:31 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  4. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  8. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்