/* */

செய்தியாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் : தமிழக அரசு அறிவிப்பு

செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் நலன் காக்க வரும் 6-ம் தேதி கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

செய்தியாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் : தமிழக அரசு அறிவிப்பு
X

செய்தியாளர்கள் மாதிரி படம்.

சென்னை : செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் நலன் காக்க வரும் 6-ம் தேதி கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன்படி, வரும் 6-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதை அனைத்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் மீடியா செய்தியாளர்கள், போட்டோஃகிராபர் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Updated On: 4 July 2021 5:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு