திருவல்லிக்கேணி: வீடுகளின் உள்ளே சென்று மக்களை நெகிழ வைத்த உதயநிதி ஸ்டாலின்..!

திருவல்லிக்கேணி: வீடுகளின் உள்ளே சென்று மக்களை நெகிழ வைத்த உதயநிதி ஸ்டாலின்..!
X

சென்னை : சேப்பாக்கம் பகுதி, அசுதீன் கான் பகதூர் தெருவிலுள்ள குடிசை பகுதிகளில் இன்று ஆய்வு செய்த திருவல்லிக்கேணி மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அப்பகுதி மக்கள் அவர்களின் வீடுகளுக்கு வருமாறு அன்போடு அழைத்தனர். மக்களின் அழைப்பை ஏற்று அவர்களின் வீடுகளுக்கு சென்ற திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை அப்பகுதி மக்கள் உரிமையோடும் , பாசத்தோடும் வரவேற்று அன்பை பொழிந்து மகிழ்ந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture