/* */

திருவல்லிக்கேணி: வீடுகளின் உள்ளே சென்று மக்களை நெகிழ வைத்த உதயநிதி ஸ்டாலின்..!

திருவல்லிக்கேணி: வீடுகளின் உள்ளே சென்று மக்களை நெகிழ வைத்த உதயநிதி ஸ்டாலின்..!
X

சென்னை : சேப்பாக்கம் பகுதி, அசுதீன் கான் பகதூர் தெருவிலுள்ள குடிசை பகுதிகளில் இன்று ஆய்வு செய்த திருவல்லிக்கேணி மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அப்பகுதி மக்கள் அவர்களின் வீடுகளுக்கு வருமாறு அன்போடு அழைத்தனர். மக்களின் அழைப்பை ஏற்று அவர்களின் வீடுகளுக்கு சென்ற திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை அப்பகுதி மக்கள் உரிமையோடும் , பாசத்தோடும் வரவேற்று அன்பை பொழிந்து மகிழ்ந்தனர்.

Updated On: 17 Jun 2021 3:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?