/* */

தமிழகத்தில் 650 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை உள்ளது: சுகாதார செயலாளர்

தமிழகத்தில் 650 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை உள்ளதாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தமிழகத்தில் 650 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை உள்ளது: சுகாதார செயலாளர்
X

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. 2ம் அலை கொரோனா தாக்கத்தால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இதனால் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. வெளி நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆக்சிஜன் இறக்குமதி செய்யப்பட்டு நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆக்சிஜன் செறிவூட்டு இயந்திரங்களும் வாங்கப்பெற்று செயல்படுத்தப்படுகிறது. மேலும் தமிழகத்தில் பல்வேறு கம்பெனிகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், சுகாதாரத்துறை செயலாளர் முதன்மை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் 650 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை இருக்கிறது. மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலத்தில் ஆக்சிஜன் கொண்டு வர நடவடிக்கை எடுத்து இருக்கிறது தமிழக அரசு. இதற்காக தொழில்துறை உடன் இணைந்து பணிகள் நடக்கிறது. அதிகாரிகள் கண்காணிப்பு செய்கிறோம் என்று கூறினார்.

Updated On: 25 May 2021 4:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!