/* */

எதிர்க்கட்சியாக பொறுப்புடன் பணிகளை நிறைவேற்றுவோம் : ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை

பொறுப்பான எதிர் கட்சியாக இருந்து செயல்படுவோம் என்று இ.பி.எஸ், ஓ.பி.எஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

HIGHLIGHTS

எதிர்க்கட்சியாக பொறுப்புடன் பணிகளை நிறைவேற்றுவோம் : ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை
X

ஓ.பி.எஸ்.,இ.பி.எஸ்., மு.க.ஸ்டாலின்  

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களையும், அதிமுக கூட்டணி 75 இடங்களையும் பெற்றன. திமுக அதிக இடங்களை பிடித்து ஆட்சி அமைக்க உள்ளது. இதனால் பெரும்பான்மையுடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்கிறார். அதிமுக இரண்டாம் இடம் பெற்று எதிர்க்கட்சியாக அமர உள்ளது.

இந்நிலையில் அதிமுக கூட்டணி கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் இதயமார்ந்த நன்றி என ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர். நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒருபக்கம் ஆளும் கட்சி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சியாக இருக்கும். தேர்வு செய்யப்பட ஆட்சி சரியாக செலுத்தப்படுவதை உறுதி செய்யும் கடமை நமக்கு உள்ளது. எதிர்க்கட்சி என்னும் பெரிய பொறுப்புடன் என்னென்ன பணிகளை ஆற்ற வேண்டுமோ அதை நிறைவேற்றுவோம் என தெரிவித்துள்ளனர்.

Updated On: 11 May 2021 2:09 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  2. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  4. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த
  5. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்தநாள்: பெருந்துறையில் சர்க்கரைப் பொங்கல்...
  6. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  7. தேனி
    வீரபாண்டி கோவில் திருவிழாவில் ஒரே நேரத்தில் 61 அக்னிசட்டி எடுத்த...
  8. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  9. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  10. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்