ஐ.ஏ.எஸ் அதிகாரி பீலா ராஜேஷ் கைத்தறி துணி நூல் துறை ஆணையராக இடமாற்றம்

ஐ.ஏ.எஸ் அதிகாரி பீலா  ராஜேஷ்  கைத்தறி துணி நூல் துறை ஆணையராக இடமாற்றம்
X
- தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: வணிகவரித்துறை செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பீலா ராஜேஷ், கைத்தறி மற்றும் துணி நூல் துறை ஆணையராக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக அவர் சுகாதாரத்துறை செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி