/* */

துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் -முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்திப்பு

துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் -முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்திப்பு
X

துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (20-06-2021) தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலினை சந்தித்தார். துணைநிலை ஆளுநர் பிறகு செய்தியாளர்களிடம் பேசியதாவது

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் முதல் முறையாக தமிழகம் வந்துள்ளதால் மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். மேலும், கோதாவரி நதி நீர் இணைப்பு திட்டம், புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம் பற்றியும் முதல்வர் ஸ்டாலினுடன் பேசினேன். புதுச்சேரி விமான நிலையம் விரிவாக்கத்திற்கு தேவையான நிலத்தை தமிழக எல்லைக்குள் ஒதுக்கி தர வேண்டுமென்று புதுச்சேரி மக்கள் சார்பாக கோரிக்கை வைத்தேன். இதன் மூலம் மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்த உதவியாக இருக்கும். அது தமிழகத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்துள்ளது ஆறுதலைத் தருகிறது என்று தெரிவித்தார்.

Updated On: 20 Jun 2021 5:06 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  2. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  3. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  4. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  5. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  6. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  7. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  8. காஞ்சிபுரம்
    பிறந்த 3 மணி நேரத்திற்குள் சாலையில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை
  9. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  10. காஞ்சிபுரம்
    அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு