/* */

கொரோனா தடுப்பு பணி: மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார்.

HIGHLIGHTS

கொரோனா தடுப்பு பணி: மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை!
X

தலைமைச் செயலாளர் இறையன்பு

தததமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதற்காக விதிக்கப்பட்ட இரண்டு வார ஊரடங்கி முடிவுக்கு வர இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆலோசனை நடத்தினார். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, கடலூர், ஈரோடு, குமரி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர். அப்போது மாவட்ட வாரியாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது, ஆக்சிஜன் தட்டுப்பாடு இன்றி நோயாளிகளுக்கு வழங்குவது, கொரோனா தடுப்பூசி முகாம்களை அமைத்து அனைவருக்கும் தடுப்பூசி போடுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Updated On: 21 May 2021 11:05 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  2. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  3. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  5. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  6. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  7. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.
  8. இராஜபாளையம்
    இராஜபாளையம் அருகே ,போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு கை,...
  9. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்பக் காய்ச்சும் பால்: நன்மையா? தீமையா?
  10. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!