/* */

கொரோனா: இந்தியாவில் குறைகிறது... தமிழகத்தில் நீடிக்கிறது...

கொரோனா தொற்று இந்தியாவில் குறைந்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் குறையாமல் அதிகரித்து வருகிறது.

HIGHLIGHTS

கொரோனா: இந்தியாவில் குறைகிறது... தமிழகத்தில் நீடிக்கிறது...
X

கோப்பு படம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி மூன்று லட்சதத்தை தாண்டியது. அன்று 3.14 லட்சமாக பாதிப்பு பதிவானது. அதன்பின்பு படிப்படியாக உயா்ந்து ஏப்ரல் 30 ஆம் தேதி பாதிப்பு 4 லட்சத்தைத் (4.01 லட்சம்) தாண்டியது.மே 7 ஆம் தேதி அதிக உச்சமாக 4.14 லட்சமாகப் பதிவானது.

அதன் பின்னர் படிப்படியாக பாதிப்பு குறைந்துவருகிறது. இன்று இந்தியாவில் பாதிப்பு 2,81,386.இது ஒரளவு ஆறுதலை அளித்தாலும்,உயிரிழப்பு எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் உயிரிழப்பு 4,106.தொடா்ந்து 4 நாட்களாக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.இது அனைவரையும் கவலையடைய செய்துள்ளது.

இந்திய அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்தாலும்,தமிழகத்தில் தொடா்ந்து பாதிப்பு ஏறிக்கொண்டிருக்கிறது.இதற்கு முக்கிய காரணம் பொதுமக்கள் கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிமுறைகளை சரவர கடைப்பிடிக்காமல்,ஊரடங்கையையும் மதித்து நடக்காததே என்று கூறப்படுகிறது.

Updated On: 17 May 2021 4:52 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!