/* */

கொரோனா 3ம்அலையை தடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் யோசனை!

வலுவான கட்டமைப்போடு கொரானா மூன்றாம் அலையை தடுக்க வேண்டும்-முன்னாள் சுகாதார அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

HIGHLIGHTS

கொரோனா 3ம்அலையை தடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் யோசனை!
X

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் பரிசோதனைகளை அதிகமாக எடுக்க வேண்டும் என கூறியுள்ளோம், நிறைய மருத்துவ மனைகள் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பரிசோதனை மையங்கள் கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளோம். வீட்டு கண்காணிப்பை பொறுத்தவரை கிராமப்புறத்தில் கூடுதலாக கண்காணிக்க வேண்டும். அவர்கள் வெளியே வராதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.

மிக வலுவான கட்டமைப்போடு,ஆக்சிஜன் படுக்கைகளுடன் கொரானா மூன்றாம் அலையை தடுக்க வேண்டும் என்று கூறினார்.

Updated On: 23 May 2021 1:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  3. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  6. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  7. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  8. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  9. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  10. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...