Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
கொரோனா 3ம்அலையை தடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் யோசனை!
வலுவான கட்டமைப்போடு கொரானா மூன்றாம் அலையை தடுக்க வேண்டும்-முன்னாள் சுகாதார அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
HIGHLIGHTS
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் பரிசோதனைகளை அதிகமாக எடுக்க வேண்டும் என கூறியுள்ளோம், நிறைய மருத்துவ மனைகள் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பரிசோதனை மையங்கள் கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளோம். வீட்டு கண்காணிப்பை பொறுத்தவரை கிராமப்புறத்தில் கூடுதலாக கண்காணிக்க வேண்டும். அவர்கள் வெளியே வராதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.
மிக வலுவான கட்டமைப்போடு,ஆக்சிஜன் படுக்கைகளுடன் கொரானா மூன்றாம் அலையை தடுக்க வேண்டும் என்று கூறினார்.