/* */

அதிமுக தலைமை உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்: ஓ.பன்னீர்செல்வம் பே

உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து அதிமுக தலைமை ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்

HIGHLIGHTS

அதிமுக தலைமை உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்: ஓ.பன்னீர்செல்வம் பே
X

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து அதிமுக தலைமை உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ச்சியாக இரண்டாவது வழக்கில் செய்யப்பட்டது குறித்து கேட்டதற்கு, அந்த வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வோம். உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து அதிமுக தலைமை ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

Updated On: 23 Feb 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  2. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  3. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  4. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  5. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  6. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  7. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  8. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  10. வீடியோ
    🔴LIVE : Climax-ல ஒன்னு இருக்கு ! | PT Sir Movie Press Meet ||...