ஏப்ரல் 3 முதல் 6-ம் தேதி வரை பைக் பேரணிக்கு தடை -தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!

X
By - C.Pandi, Reporter |27 March 2021 3:41 PM IST
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் ஏப்ரல் 3 முதல் தேர்தல் நடக்கும் ஏப்ரல் 6-ம் தேதி வரை பைக் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நாள் மற்றும் தேர்தலுக்கு முந்தைய 3 நாளில் தமிழகத்தில் எங்கும் பைக் பேரணி கூடாது. பைக்கில் பேரணியாக சென்று வாக்காளர்களை மிரட்ட திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் அடிப்படையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu