/* */

சென்னையை குளிர்வித்த கோடை மழை: மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த மக்கள்!

சென்னையில் இன்று மாலை 5 மணியளவில் பெய்த கோடை மழை மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க வைத்துள்ளது.

HIGHLIGHTS

சென்னையை குளிர்வித்த கோடை மழை: மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த மக்கள்!
X
மழை கோப்பு படம்

சென்னையில் இன்று காலை 10 மணியளவிலேய அக்னி வெயில் கடுமையாக வாட்டி வதைத்தது. பகல் 12 மணிக்கு பயங்கரமான தாக்குதலை நடத்தியது. எப்போது தான் கோடை காலம் முடியுமோ என்று மக்கள் ஏங்கினர்.

இந்தநிலையில் இனறு மாலை 5 மணியளவில் திடீரென சென்னையில் கனமழை கொட்டியது. சென்னை அம்பத்தூர், அண்ணாநகர், மதுரவாயல், சேப்பாக்கம், திரு.வி.க.நகர், கொளத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை, திருவேற்காடு, ஆலந்தூர், ராயபுரம், சைதாப்பேட்டை, தி.நகர், திருவொற்றியூர், துறைமுகம், பெரம்பூர், மதுரவாயல், மயிலாப்பூர், மாதவரம், வில்லிவாக்கம், வேளச்சேரி, வண்டலூர், ஆதம்பாக்கம், பட்டாபிராம், போரூர், முகப்பேர்,நொளம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

இதனால் சென்னையில் வெப்பம் குறைந்தது. மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.

Updated On: 20 May 2021 12:59 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்