/* */

சென்னை மழை பாதிப்புகளை கண்காணிக்க 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்

சென்னை மழை பாதிப்புகளை கண்காணிக்க மண்டல வாரியாக 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

HIGHLIGHTS

சென்னை மழை பாதிப்புகளை கண்காணிக்க 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்
X

பைல் படம்.

சென்னையில் மழை, வெள்ள மீட்பு பணிகளை கண்காணிக்க 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம் செய்து தமிழக அரச உத்தரவிட்டுள்ளது.

ஏ.கே.கமல் கிஷோர், கணேசன், சந்தீப் நந்தூரி, டி.ஜி.வினய், மகேஸ்வரி ரவிக்குமார், பிரதீப் குமார், சுரேஷ்குமார், எஸ்.பழனிசாமி, ராஜாமணி, எம்.விஜயலட்சுமி, சங்கர்லால் குமாவத், எல்.நிர்மல் ராஜ், எஸ்.மால்விழி, சிவஞானம், வீரராகவ ராவ் ஆகியோர் மண்டல வாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ரிப்பன் மாளிகையில் இன்று மாலை நடக்க உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்

Updated On: 7 Nov 2021 11:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  2. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  3. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  6. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  8. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  9. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  10. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!