/* */

10,12 தேர்வை அரசு ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ்

10,12 தேர்வை அரசு ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ்
X

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு வருவது பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்து உள்ளார். தேசிய அளவில் தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1.26 லட்சத்தையும், தமிழகத்தில் 5 ஆயிரத்தையும் கடந்துவிட்டதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், பாதுகாப்பு விதிமுறைகளை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பின்பற்ற வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

Updated On: 10 April 2021 6:11 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்