அடுத்த 4 வாரங்கள் மிக ஆபத்தானது - சுகாதாரத்துறை

அடுத்த 4 வாரங்கள் மிக ஆபத்தானது - சுகாதாரத்துறை
X

கொரொனா பெருந்தொற்று பரவலில் அடுத்த நான்கு வாரங்கள் மிகவும் ஆபத்தானவை என மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சற்றே அமைதி காத்த பெருந்தொற்று பரவல் கடந்த ஒரு மாதமாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இன்னும் பல மாநிலங்களில் கட்டுக்குள் வரவில்லை. மேலும் இரண்டாவது அலை முதல் அலையை விட வேகமாக பரவுவதாக தெரிவித்த மத்திய அரசு ஒட்டுமொத்த நாடும் ஒன்றிணைந்து பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிக்கை விடுத்துள்ளது.

Tags

Next Story
ai based agriculture in india