/* */

மூன்று நாட்கள் விடுமுறை: டாஸ்மாக் விற்பனை படுஜோர்..!

மூன்று நாட்கள் விடுமுறை: டாஸ்மாக் விற்பனை படுஜோர்..!
X

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. நாளை பிரச்சாரம் முடிவடைய உள்ளதால் அனைத்துக் கட்சியினரும் இறுதிக்கட்ட பரப்புரையில் விறுவிறுப்பாக உள்ளனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு நாளை முதல் வரும் 6ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படுகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாளை முதல் விடுமுறை என்பதால்,குடிமகன்கள் முன்கூட்டியே ஸ்டாக் வைத்துக்கொள்வதற்காக கடைகளுக்கு படை எடுப்பார்கள். அதனால் கூட்டம் அலைமோதும். விற்பனையும் ஜரூராக நடக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. குடிமகன்கள் எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் முண்டி அடித்து வாங்கிச் செல்வார்கள்.

Updated On: 3 April 2021 9:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு