துபாய்க்கு கடத்த முயன்ற 329 கிராம் தங்கம் பறிமுதல்

துபாய்க்கு கடத்த முயன்ற 329 கிராம் தங்கம் பறிமுதல்
X

துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.17 லட்சம் மதிப்புடைய 329 கிராம் தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு சென்னையை சோ்ந்த பயணி ஒருவா் கைது செய்யப்பட்டார்.

துபாயிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று இரவு சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது.அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது சென்னையை சோ்ந்த ஜாகீா்உசேன்(35) என்ற பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது.அவரை நிறுத்தி சோதனையிட்டனா்.அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த சுமார் 329 கிராம் தங்கத்தை கைப்பற்றினா்.அதன் மதிப்பு ரூ.17 லட்சம்.இதையடுத்து பயணி ஜாகீா்உசேனை கைது செய்து விசாரணை நடத்துகின்றனா்.

Tags

Next Story
ai in future agriculture