/* */

துபாய்க்கு கடத்த இருந்த ரூ.50 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்த இருந்த ரூ.50 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

துபாய்க்கு கடத்த இருந்த ரூ.50 லட்சம்   வெளிநாட்டு கரன்சி பறிமுதல்
X

சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்தப்படவிருந்த வெளிநாட்டு பணம்.

சென்னை விமான நிலையத்தில் நேற்று துபாய்க்கு புறப்பட இரண்டு சிறப்பு விமானங்கள் தயாராக இருந்தது. பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் ஆவணங்களை சோதனை செய்து அனுப்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது, துபாய்க்கு புறப்பட இருந்த 2 சிறப்பு விமானங்களிலும் கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கரன்சிகளை கடத்த முயன்ற 5 பயணிகள் கைது செய்யப்பட்டனா்.

Updated On: 9 April 2021 5:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  2. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  5. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  6. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  7. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  9. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  10. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!