/* */

மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி பகுதியில் கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு

மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி பகுதியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி பகுதியில் கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு
X

மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர். 

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள நரிக்குறவர் பகுதியில், 20 இருளர் குடும்பமும் 50 க்கும் மேற்பட்ட நரிக்குறவர்களும் வசித்து வருகின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன்னர், தமிழக முதல்வர் ஸ்டாலின், இவர்களுக்கு வீட்டு மனை பட்டா உள்ளிட்ட ஆவணங்களை நேரில் வழங்கினார்.

இருளர் மக்களுக்கும், நரிக்குறவர் மக்களுக்கும் இருக்க கூடிய பழக்க வழக்கங்கள் மாறுதலாக உள்ள நிலையில், அடிக்கடி இரண்டு தரப்பினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இதனிடையே, நரிக்குறவர் பெண்ணான அஸ்வினி, எங்களுக்கு முதல்வர் வழங்கிய பட்டா தேவை இல்லை. நாங்கள் வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்போவதாக தகவல் வந்தது. இதை அடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் நேரில் சென்று ஆய்வு செய்து, இரு தரப்பு மக்களையும் அழைத்து பேசி அவர்களின் பிரச்சினையை தீர்த்து வைத்தார்.

Updated On: 23 Dec 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  4. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  6. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  7. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...