/* */

தாம்பரத்தில் இஸ்திரி போட்டு கொடுத்து தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

தாம்பரம் மாநகராட்சி 33- வது தி.மு.க. வேட்பாளர் செ.சுரேஷ் துணிகளை இஸ்திரி செய்து கொடுத்து வாக்கு சேகரித்தார்.

HIGHLIGHTS

தாம்பரத்தில் இஸ்திரி போட்டு கொடுத்து தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X

தாம்பரத்தில் இஸ்திரி போட்டு கொடுத்து வாக்கு சேகரித்தார்  தி.மு.க. வேட்பாளர்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி 33 வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செ.சுரேஷ் தீவிர வாக்கு சேகரித்தார்.

இன்று காலை தாம்பரம் சானடோரியம் பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு பொது மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார். அப்போது இஸ்திரி கடை ஒன்றுக்கு வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளர் சுரேஷ் இஸ்திரி செய்து கொடுத்து வாக்குகளை சேகரித்தார். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வின் சாதனைகளை எடுத்து கூறி பொது மக்களிடம் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

Updated On: 17 Feb 2022 4:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  3. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  4. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  6. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  8. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  9. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...