/* */

மாநகராட்சி சுகாதார அலுவலர் பணியிடை நீக்கம்: நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவு

அலுவலக கோப்புகளில் போலியாக போட்டதாக சுகாதார அலுவலர் மொய்தீன் மீது நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு புகார் வந்ததுள்ளது

HIGHLIGHTS

மாநகராட்சி சுகாதார அலுவலர் பணியிடை நீக்கம்: நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவு
X

பைல் படம்

தாம்பரம் மாநகராட்சி சுகாதார அலுவலர் பணியிடை நீக்கம் செய்து நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவிட்டார்
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி சுகாதார அலுவலராக பணிபுரிந்து வருபவர் மொய்தீன்.தாம்பரம் நகராட்சியாக இருந்தபோது ஆணையாளராக பணியாற்றிய சித்ரா என்பவரின் கையெழுத்தை அலுவலக கோப்புகளில் போலியாக போட்டதாக சுகாதார அலுவலர் மொய்தீன் மீது நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகத்திற்கு புகார் வந்ததுள்ளது.இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் போலியாக அலுவலக கோப்புகளில் கையெழுத்து போட்டது தெரியவந்ததால் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா நடவடிக்கை எடுத்தார்.போலியாக கையெழுத்துப் போட்ட சுகாதார அலுவலர் மொய்தீனை பணியிடை நீக்கம் செய்து நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா உத்தரவிட்டார்.

Updated On: 19 April 2022 9:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு