/* */

செங்கல்பட்டு கிரிக்கெட் அசோசியேஷனுக்கு விரைவில் தனி டிஎன்பிஎல் அணி

செங்கல்பட்டு மாவட்ட கிரிக்கெட் அசோசியேசன் சார்பில் தனி டி.என்.பி.எல். அணியை உருவாக்கபட இருப்பதாக, அதன் செயலாளர் பிரபு தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு கிரிக்கெட் அசோசியேஷனுக்கு விரைவில் தனி டிஎன்பிஎல் அணி
X

தாம்பரம் அடுத்த சந்தோஷ்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட சிறந்த கிரிக்கெட் அணி, சிறந்த பேட்ஸ்பேன், பவுலர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்ட கிரிக்கெட் அசோஷியனின் 2வது ஆண்டு விழா, தாம்பரம் அடுத்த சந்தோஷ்புரத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் சிறந்த கிரிக்கெட் அணி, சிறந்த பேட்ஸ்பேன், பவுலர் ஆகியோர தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஐ.எப்.எஸ்.அதிகாரி கலாநிதி, வீரர்களுக்கு விருதுகள் வழஙகி பாராட்டி பேசினார். நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களிடம், செங்கல்பட்டு மாவட்ட கிரிக்கெட் அசோசியனின் தலைவர் செல்வகுமார் மற்றும் பிரபு ஆகியோர் பேசினர்.

அவர்கள் கூறுகையில், செங்கல்பட்டு மாவட்ட கிரிக்கெட் அசோசியனில் புதியதாக ஆயிரம் வீரர்கள் இணைந்துள்ளனர். கிராமப்புறத்தில் சிறப்பாக கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களையும் தேடி கண்டுபிடிக்கும் பணியை செய்து வருகிறோம். தற்போது டி.என்.பி.எல்.அணியில் 4 பேர் வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து இடம் பெற்றுள்ளனர். விரைவில் செங்கல்பட்டுக்கான தனி டி.என்.பி.எல். அணி இடம் பெறும் என்றனர். செங்கல்பட்டு கிரிக்கெட் அசோசியேசன் துணை செயலாளர் ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Sep 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  4. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  5. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  6. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  7. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  8. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  9. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!