/* */

செங்கொடி நினைவு நாள்: உருவப்படத்துக்கு நாம் தமிழர் கட்சியினர் மலர்தூவி மரியாதை

தமிழர்களின் விடுதலைக்காக தன்னுயிரை நீத்த செங்கொடியின் 10 ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

HIGHLIGHTS

செங்கொடி நினைவு நாள்: உருவப்படத்துக்கு நாம் தமிழர் கட்சியினர் மலர்தூவி மரியாதை
X

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில் நாம்தமிழர்கட்சி சார்பில் நடைபெற்ற செங்கொடி நினைவுநாள்

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் நகர நாம்தமிழர் கட்சி சார்பில் நகரசெயலாளர் தென்றல்அரசு தலைமையில் பல்லாவரம் தர்காசாலையில் தமிழர்களின் விடுதலைக்காக தன்னுயிரை நீத்த செங்கொடியின் 10 ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பல்லாவரம் கட்டிட தொழிலாளர் சங்கம் மற்றும் அமைப்பு சார தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் ஆறுமுகம், கலந்து கொண்டு செங்கொடி உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். முன்னதாக, மறைந்த தலைவர்களுக்கு 2 நிமிடம் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்பு மற்றும் மறைந்த தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தினர். இதில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் முருகன், துரைசிங்கம், சூர்யகுமார், பலராமன், ரிச்சட்சன், நந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Aug 2021 1:48 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  3. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  4. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  5. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  7. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  8. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  9. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’